தீபாவளிக்கா? புதுவருடத்திற்கா? கிடைக்கும்…
வருடாந்தம் வரும் பல திருவிழாக்களும், சமய கொண்டாட்டங்களும், விசேட நிகழ்வுகளும் பலருக்கு கொண்டாட்டமாக அமைந்தாலும் இவ்வாறான நிகழ்வுகளை திண்டாட்டமாக கடந்துசெல்ல எந்தனிக்கும் பலரும் உள்ளனர். பொருளாதார சூழ்நிலை மற்றும் வருமானமின்மை காரணமாக பல வீடுகளில் இந்த விசேட நிகழ்வுகள் பக்கத்து வீட்டு பட்டாசி சத்தத்துடனும், இருக்கும் உறவுகள் கொடுக்கும் இனிப்புடனும் அமைதியாக முடிந்துவிடுகின்றது. நாமும் வருடாந்தம் எமது அன்னை சாரதா நிலையத்தின் குழந்தைகளுக்கு புத்தாடைகள் எமது நன்கொடை உறவுகள் மூலமாக வழங்கி வைப்பது வழமையான விடயமாகும். இம்முறையும்…