புகலிடம் !
விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக நடைமுறைப்படுத்தப்படுகிற விசேட தேவையுடைய மாணவர்களுக்கான புகலிடம் ஒரு முக்கியமான செயற்றிட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.சத்துணவுப்பொதிகள் வழங்குதல் , விசேட தினங்களுக்கான பொதிகள் வழங்குதல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதோடுஅடிப்படைக் கணினிப்பயிற்சி , பனையோலைப் பயிற்சி என இம்மாணவர்களுக்கான பயிற்சிநெறிகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம். இதனடிப்படையில் புகலிடத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான அடிப்படைப் பனையோலைப் பயிற்சி நெறியானது அங்குள்ள சுயதொழில் முயற்சியாளரான திரு.குகன் என்பவரால் திறம்பட மேற்கொள்ளப்பட்டு வரும் அதேவேளை இதனை ஒரு தொடர் செயற்பாடாக முன்னெடுக்க…