இலண்டன் கனகதுர்கை அம்மன் ஆலயத் தலைவரின் மட்டக்களப்பு விஜயம்
இலங்கையில் தமிழர் வாழும் பிரதேசங்களுக்காக இலண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினர் ஆலயத்தின் வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதியை வழங்கி சமூக மாற்றத்திற்கான செயற்பாடுகளூடாக மனிதநேயப் பணிகளை ஆற்றிவருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் மட்டக்களப்பு பிரதேசத்தில் அவர்களுடைய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்ற பிரதேசங்களைப் பார்வையிடும் வண்ணம் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தலைவர் வைத்தியகலாநிதி. வே. பரமநாதன் அவர்கள்,அறங்காவலர் சபை உறுப்பினர் பேராசிரியர்.ஸ்ரீரங்கன் அவர்கள், அறங்காவலர் சபை உறுப்பினர் திரு. சிவலோகன் அவர்களுடன் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின்…