
அன்னை ஸ்ரீ சாரதா நிலைய மாணவர்களுக்கான புத்தகப்பைகள்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ சாரதா நிலையமானது 2020 இல் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினால் ஸ்தாபிக்கப்பட்டு இன்று மாணவிகளை வலுவூட்டும் பாரியளவான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் விசேட உணவு, ஆடைகள், பிரத்தியேக வகுப்புகள் என இன்று 60 மாணவிகளுக்கான தமது செயற்பாட்டை சாரதா நிலையம் முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் Lyka Gnanam Foundation அமைப்பினரால் அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தின் மாணவிகளுக்கான புத்தகப்பைகள் வழங்கும் நிகழ்வு…