
தொலைநோக்கம் ஒன்றே….!
தூரநோக்கத்தின் அடிப்படையில் வேறுபட்டாலும் கூட தனிமனித வலுவூட்டலினூடான சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்கான மாற்றத்தினை ஏற்படுத்துவதே எமது அமைப்புகள் அனைத்தினதும் தலையாய குறிக்கோளாகும். அதன் பிரகாரம் விவேகானந்த குடும்பத்தின் நிறுவனங்களின் இவ்வருடத்திற்கான இரண்டாவது காலாண்டு அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வானது எமது நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் இடம்பெற்றது. விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி, விவேகானந்த சமுதாய அறக்கட்டளை, அமிர்தா உள்ளிட்ட எமது நிறுவனங்களின் அனைத்து சேவையாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டதோடு ஒவ்வொரு நிறுவனங்களுக்கும்…