“கேடில் விழுச் செல்வம் கல்வி”
கல்விக்கு வறுமை தடையில்லை என்பதற்கிணங்க இன்றைய தினம் மட் / திக்கோடை கணேச வித்தியாலயத்தில் கல்வி பயிலும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தரம் 1 தொடக்கம் 11 வரையான 61 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக வழங்கிவைக்கப்பட்டது. அதிபர் , ஆசிரியர்கள் மற்றும் எமது அறக்கட்டளையின் முகாமையாளர் உள்ளிட்ட சேவையாளர்களும் கலந்து கொண்டமை சிறப்பானதாகும். இவ்வாறான செயற்பாடுகளுக்காக எமக்கு கரம் கொடுத்த எமது புலம்பெயர் உறவுகளாகிய கனடாவில் வசிக்கும் திரு.தினேஸ் குமாரவேலு மற்றும் திரு….