
சாதனையாளர்களின் சங்கமம்
விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் சமூக மாற்றத்திற்கான பல்வேறு மனிதநேயப் பணிகளை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் எம் உறவுகளால் பொறுப்பெடுக்கப்பட்டு மாதாந்தம் உதவித்தொகை பெறும் மாணவர்களில் சாதனையாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது. எமது அறக்கட்டளை உறவுகளான திரு. லவன் சிவராஜா மற்றும் அவரது துணைவி திருமதி. ஸ்ரீநிதி சுப்பிரமணியம், ஆரையம்பதி இராமகிருஸ்ண மிஷன் பாடசாலை அதிபர், பிரதேச செயலகத்தில் மாணவர்கள் மற்றும் சிறுவர்களுடன் பணிசெய்யும் உத்தியோகத்தர்கள் மற்றும் எமது அனைத்து…