
இறைவனைக் கண்டோம் இவர்களின் கண்களில்..
இயேசு பாலகனின் பிறந்த நாளை முன்னிட்டு நத்தார் பரிசுகளைப் பெற்றுக்கொள்ளும் வண்ணம் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் சிறுவர்களின் மனங்களைக் குளிர்விப்பதற்காக விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக முன்னெடுக்கப்படும் திட்டங்களினூடாக நாம் எமது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தினை நடைமுறைப்படுத்தப்படுத்தி வருகிறோம். அந்த வகையில் மயிலம்பாவளி பிரதேசத்தில் அமைந்துள்ள எமது வாழும்கலை நம்பிக்கை கிராம சிறுமிகள் இல்லத்துடன் இணைந்து நாம் இன்றைய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையை விமர்சையாக கொண்டாடும் முகமாக அவர்களுக்கான மதிய உணவு , இனிப்பு பொருட்கள் மற்றும் உடைகள்…