சிறுவர் தின சிறப்பு நிகழ்வு

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ” சிறுவர்கள் அனைத்தையும் விட பெறுமதியானவர்கள் ” எனும் தலைப்பில் களுவன்கேணி பிரதேசத்தில் உள்ள 3 பாலர் பாடசாலையில் சிறப்பு நிகழ்வு இடம்பெற்றது. பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந் நிகழ்விற்காக மாணவர்களிற்கான பரிசுப்பொருட்கள் மற்றும் குளிர்பான வசதிகளுக்காக விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக அதற்கான நிதியினை எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஊடாக பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்டது. எமது அறக்கட்டளையுடன் இணைந்து கடந்த 3 வருடங்களிற்கு மேலாக பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டுவரும்…

மேலும் படிக்க

வெற்றிகரமாக இந்தியாவில் பயிற்சி நிறைவு

பாடசாலைக்கல்வியின் பின்னரான வாழ்க்கையின் எதிர்காலம் பற்றிய கேள்விக்குறியுடன் வாழ்கின்ற எமது இளம் சமூகத்தினை தட்டியெழுப்பி அவர்களை வலுப்படுத்துவதன் மூலம் சமூகப்பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் தன்னலமின்றி ஈடுபடும் எமது சேவையாளர்களுக்கு மிகச் சிறந்த ஒரு பயிற்சியினை United Board for Christian Higher Education in Asia அமைப்பின் நிதியுதவியுடன் ICRDCE நிலையத்தினால் 12 நாட்கள் இந்தியாவிற்கு அழைத்தது முதல் முற்று முழுவதும் இலவசமாக வழங்கியிருந்தனர். வாழ்வியல் மற்றும் சமுதாய கல்லூரி பற்றிய இந்த வதிவிட பயிற்சிப்…

மேலும் படிக்க

தரம் 5 மாணவர்களிற்கான நுண்ணறிவு

தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்க்கு மாணவர்களை தாயர்படுத்தி சித்தியடைவினை அதிகரிப்பதற்காக நுண்ணறிவு பாடத்திற்கான விசேட வகுப்பு சிறப்புத்தேர்ச்சி பெற்ற ஆசிரியர் மூலமாக மட்/வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலயத்தில் இடம்பெற்று வருகின்றது. இதற்காக எமது அறக்கட்டளையுடன் கடந்த 3 வருடங்களிற்கு மேலாக பல்வேறு செயற்பாடுகளிற்கு உதவி மேற்கொண்டு வரும் மனிதநேய நிதியம் நிதியுதவி வழங்கிக்கொண்டிருக்கின்றது. பயிற்சி வகுப்பு செயற்பாடுகள் மேற்பார்வை செய்யப்பட்டதோடு மாணவர்களின் பெறுபேறுகள் தொடர்பாகவும் அதிபர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடப்பட்டது. எதிர்வரும் 16.10.2023 மாணவர்கள் பரீட்சைக்கு தயாராகின்றார்கள். இங்கு…

மேலும் படிக்க