
உதவி கோரல்
எமது தமிழர்கள் பாரம்பரியமும் விவசாயிகள் மற்றும் பல்வேறு தொழில்களை புரிபவர்கள் புது வருடத்தினை வரவேற்பதுடன் இந்த உலகிற்கு ஒளியினையும் சக்தியினையும் கொடுக்கும் சூரியபகவானுக்கு நன்றி தெரிவித்து கொண்டாடும் பொங்கல் பண்டிகை எதிர்வரும் 15 ஆம் திகதி வருகின்றது. தற்போதைய உலக, மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், தற்போது இலங்கையில் நிலவும் வெள்ள அனர்த்தத்தாலும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது விவசாயிகளே… எனவே இந்த வருடம் பொங்கல் பண்டிகையினை அனைவரும் கொண்டாட வேண்டும் என்ற வகையில் மட்டக்களப்பு மற்றும் முல்லைதீவு…