
தரம் 5 மாணவர்களிற்கான நுண்ணறிவு
தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்க்கு மாணவர்களை தாயர்படுத்தி சித்தியடைவினை அதிகரிப்பதற்காக நுண்ணறிவு பாடத்திற்கான விசேட வகுப்பு சிறப்புத்தேர்ச்சி பெற்ற ஆசிரியர் மூலமாக மட்/வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலயத்தில் இடம்பெற்று வருகின்றது. இதற்காக எமது அறக்கட்டளையுடன் கடந்த 3 வருடங்களிற்கு மேலாக பல்வேறு செயற்பாடுகளிற்கு உதவி மேற்கொண்டு வரும் மனிதநேய நிதியம் நிதியுதவி வழங்கிக்கொண்டிருக்கின்றது. பயிற்சி வகுப்பு செயற்பாடுகள் மேற்பார்வை செய்யப்பட்டதோடு மாணவர்களின் பெறுபேறுகள் தொடர்பாகவும் அதிபர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடப்பட்டது. எதிர்வரும் 16.10.2023 மாணவர்கள் பரீட்சைக்கு தயாராகின்றார்கள். இங்கு…